Wednesday 1 January 2014

சிந்தனை கார்னர் - திருமூலர்,

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பன்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே!

- திருமூலர் திருமந்திரம் - பாடல் 2290

No comments:

Post a Comment