Wednesday 1 January 2014

இராஜியானந்தா பொன்மொழிகள் - கற்பனை

தனக்குள்ளே இருக்கும் வரை தான் அது கற்பனை. வெளியில் சொல்லி விட்டால் அதன் பெயர் பொய் என்று மாறிவிடும்.

கற்பனைகளுக்கு மரியாதை உண்டு நம் மனதிற்குள்ளாவது. பொய்களுக்கு அது கிடைப்பதில்லை.

சொன்னவர்: இராஜியானந்த சுவாமிகள்

No comments:

Post a Comment