Wednesday 1 January 2014

இராஜியானந்தா பொன்மொழிகள் - நம்பிக்கை

ஒருவர் மீது வைக்கப்படும் முதல் நம்பிக்கை, அவர் செயல்களைப் பொருத்ததல்ல. நம் மனத்தைப் பொருத்தது.

ஒருவர் மீது வைக்கப்படும் கடைசி நம்பிக்கை, நம் மனத்தைப் பொருத்தது அல்ல. அவர் செயல்களைப் பொருத்தது.

தத்துவ முத்தை தூ தூ என்று துப்பியவர்: சுவாமி பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ இராஜியானந்தா!

No comments:

Post a Comment