Monday 2 July 2012

எது தடை?

 
கடும்தவம் புரிந்திருப்பேன் முற்பிறப்பில்
கயல்விழியாள் காதலியாய்க் கிடைத்துவிட்டாள் இப்பிறப்பில்;
பாவங்கள் பலவும் செய்திருப்பேன் முற்பிறப்பில் 
பாவையவள் கண்ணில் நீர்நிறைக்கிறாள் இப்பிறப்பில்;
முத்துக்கள் சிந்தும்முன் ஏந்திடத்துடிக்குது ஐம்பொறி 
முட்டுக்கட்டையாய் தடுப்பது உன்வீட்டார் ஜாதிவெறி;

No comments:

Post a Comment