Monday 30 July 2012

அன்பே ஆருயிரே


ழகுக்கிளியே!
சைமயிலே!
ன்னும் கொஞ்ச நேரம் இசைத்திடு குயிலே!
ரம் ஏற்றி வைத்தாய் என் நெஞ்சுக்குள்ளே!
யிரும் உருக வைத்தாய் உன் செவ்விதழ் மொழியாலே!
ர் உறவுகள் மறந்துபோகிறேன் உன் சொல்வனப்பின் சுவையினிலே!
ண்ணி எண்ணி ரசித்தேன் உன் நேசத்தை!
ன் இன்னும் கடத்துகிறாய் நேரத்தை!
ம்புலனும் தவிக்குதடி தாகத்தில்!
யிலாய் நீ வந்தால் ஒருங்கிணையும் உன் வார்த்தையில்!
டி வா உயிரே உயிர் நிறைக்க!
வை மொழிப்படி வாழ்வமைக்க!

No comments:

Post a Comment