Monday 18 June 2012

எது அமைதி?



அமைதிக்காக ஆயுதம் ஏந்துவது சாதாரணமாய் ஆகி விட்டது
அன்று பிரம்பெடுத்தார் ஆசிரியர் - வகுப்பறையில்;
இன்று தடியெடுக்கிறார் காவலர் - அமைதி மாநாட்டில்;
நாளைக்காவது ஆயுதத்தால் வேண்டாம் 
அன்பினால் காப்போம்..


No comments:

Post a Comment