Friday 22 June 2012

மோட்சம்


மோட்சம் பெறுகிறேன் தவணை முறையில்
உன் பட்டிதழ்கள் படும் வேளையில்
கடவுள் இப்படியா இறங்குவான் கருணையில்
அமுதமனைத்தையும் அமிழ்த்தி விட்டான் உன் இதழில்
ஓடி வா உயிரே சடுதியில் 
தவிக்கிறேன் சுடுநீர் தந்த ரணத்தில்;
இதழ் கொண்டு ஆழ்த்து கண்ணே இனிமையில்;
உன் பிரிய தேநீர்க்கோப்பை இங்கே நான் வெறுமையில்;


No comments:

Post a Comment