Tuesday 20 March 2012

நீயில்லாத நான்



உனைக்  காணும் போதெல்லாம்
பரவசம் அடைகிறேன்  - மறுநாள்  தாயகம் திரும்பப் போகும்
அகதியைப் போல...

No comments:

Post a Comment