Tuesday 20 March 2012

ஓர வஞ்சனை



ஊனமுற்றவர் என்றால் நீ ஓடி  வந்து உதவுவாயே 
என்னிடம் மட்டும் ஏன் இந்த இறுக்கம்?
உன் விழிகள் இரண்டும் மோதிய விபத்தில்
இதயம் தொலைத்து நிற்பவன் நான் என்பதால்
நானும் ஊனமுற்றவனே ......
உதவு  மானே....
உயிர் கரையும் ஒற்றை சொல் சொல்லி .....

No comments:

Post a Comment