Tuesday 20 March 2012

மாலை மங்கும் நேரம்


என் தோட்டப் பூக்களுக்கெல்லாம் எப்படித் தெரியுமோ
நீ ஊரில் இல்லாதது  - அனைத்தும்
தலை கவிழ்ந்து நிற்கின்றன சோகத்தில்

No comments:

Post a Comment