Friday 30 March 2012

கண்மணியே பேசு



ஆறேழு மொழிகள் தெரியுமென்ற 
ஆணவம் எல்லாம் அழிந்து விட்டது - உன்
மௌனத்தின் அழுத்தம் வெட்கமா
வெறும் உதாசினமா என்பது தெரியாததால்.... 

No comments:

Post a Comment