Friday 29 March 2013

அறுவடைக் காலம் (5 வரிக் கதை)



அப்பா அப்பா, சித்தின்னா எப்டி இருப்பாங்க?

ஷு..சும்மா கெட..தொணதொணன்னு....

.......

ப்ரியா ப்ரியா, அந்தப் பையன் யாருமா?

ஷு..சும்மா கெடங்கப்பா..தொணதொணன்னு....

என் அறுவடைக் காலம் ஆரம்பமாகியிருந்தது.

2 comments: