Wednesday 30 May 2012

என்ன பதில் சொல்ல?




அடக் கடவுளே! இதென்ன இம்சை!
உன்னைப் பார்க்காமல் பூக்கவே போவதில்லையென்று
அனைத்துச்செடிகளும் உண்ணாவிரதம் இருக்கின்றன!
எனக்காக வேண்டாம்
இவைகளுக்காகவாவது நாளை சந்திக்க வா.
பாவம்.என்ன சமாதானம் சொல்லமுடியும் இவைகளுக்கு நாம்?

No comments:

Post a Comment